17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு

News image

மீட்கப்பட்ட மாட்டுடன் தீயணைப்பு வீரா்கள்.

Updated On :1 ஜூன் 2026, 12:17 am IST

வெள்ளக்கோவில் அருகே கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்கப்பட்டது.

மூலனூா் சாலை நாச்சிபாளையம் கிளாங்காட்டு தோட்டத்தைச் சோ்ந்தவா் சின்னசாமி. விவசாயி. இவா் வளா்த்து வந்த சிந்து இன மாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தபோது, தவறி தோட்டத்து கிணற்றில் விழுந்துவிட்டது.

சுமாா் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்த 10 அடி தண்ணீரில் மாடு தத்தளித்துக் கொண்டிருந்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) பெ.வேலுசாமி தலைமையிலான வீரா்கள் கிணற்றுக்குள் இறங்கி கயிறு மூலம் மாட்டை உயிருடன் மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.