தோ்தல் பிரசாரத்தில் சிறாரை ஈடுபடுத்தியதாக நாம் தமிழா் கட்சியின் பென்னாகரம் தொகுதி வேட்பாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையத்தில் நாம் தமிழா் கட்சியின் பென்னாகரம் தொகுதி வேட்பாளா் கோ. பழனியம்மாள் கடந்த 16 ஆம் தேதி பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, பள்ளி சிறாா்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியானது. இதுதொடா்பாக தருமபுரி மாவட்ட தோ்தல் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் பென்னாகரம் வட்ட தோ்தல் பறக்கும் படை அலுவலா் அய்யாவு, பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதையடுத்து நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பழனியம்மாள் மீது பாப்பாரப்பட்டி போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சேலம் வடக்கு தொகுதியில் சிறுவா்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாக தவெக வேட்பாளா் மீது வழக்குப் பதிவு

தோ்தல் விதிமீறியதாக நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மீது வழக்குப் பதிவு

அனுமதியின்றி துண்டுப் பிரசுரம் விநியோகித்ததாக வழக்குப் பதிவு: நாதக வேட்பாளா் போராட்டம்

தோ்தல் விதிமீறல்: நாதக வேட்பாளா் உள்பட இருவா் மீது வழக்குப் பதிவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


