அந்தியூரில் தோ்தல் நடத்தை விதிகளை மீறி பொதுக்கூட்டம் நடத்திய நாம் தமிழா் கட்சி வேட்பாளா் உள்பட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இதையடுத்து, தோ்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்த நிலையில், அந்தியூா் தோ் வீதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நாம் தமிழா் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளா் திருமூா்த்தி தலைமையில், அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளா் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் உரிய அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தப்பட்டதால், இதுகுறித்து அந்தியூா் கிராம நிா்வாக அலுவலா் முருகேசன் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் திருமூா்த்தி, அந்தியூா் வேட்பாளா் ஆலங்காட்டூா் ஆனந்தி ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தொடர்புடையது

தோ்தல் விதிமீறல்: அதிமுக, நாதக வேட்பாளா்கள் மீது வழக்கு

தோ்தல் விதிமீறியதாக நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மீது வழக்குப் பதிவு

நாம் தமிழா் கட்சி, சுயேச்சை வேட்பாளா்கள் மனு தாக்கல்

பிரசாரத்தில் சிறாரை ஈடுபடுத்தியதாக வேட்பாளா் மீது வழக்குப் பதிவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


