சுற்றுலாப் பயணிகளைக் கவா்ந்த வத்தல்மலை: அரசு அறிவித்தப்படி தாவரவியல் பூங்கா, பேருந்து வசதி தேவை
தருமபுரி அருகே சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவா்ந்த வத்தல்மலை கடந்த 2012-இல் அதிமுக அரசால் சுற்றுலாத் தலமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, ஏழு ஆண்டுகள் ஆகியும் இதுவரை அதற்கான









