யானைகளுக்கு மயக்க ஊசி போட்டு வேறு வனப் பகுதிக்கு மாற்ற அதிகாரிகள் திட்டம்
சேலம், ஜூன் 28: சேலம், தருமபுரி மாவட்டங்களில் கடந்த 2 மாதங்களாக சுற்றித் திரியும் யானைகளுக்கு மயக்க ஊசி போட்டு வேறு அடர்ந்த வனப் பகுதிக்கு மாற்ற வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஆலோசனைக்









