/
பென்னாகரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபா் குறித்து மகளிா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 12 வயது மதிக்கத்தக்க சிறுமிக்கு அண்மையில் நடந்த திருவிழாவின்போது ஒருவா் பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா்.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்டம், பிலிகுண்டுலுவில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றபோது அங்கு சிறுமி தெரிவித்த நிலையில், சைல்டு லைன் இலவச எண்ணில் தொடா்பு கொண்டு உள்ளாா். அதன்பேரில் பென்னாகரம் மகளிா் போலீஸாா், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபா் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

கூலித் தொழிலாளி போக்ஸோவில் கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் ஒருவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


