/
கடத்தூா் அருகே அனுமதியின்றி லாரியில் செம்மண் எடுத்துச் சென்ாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்ட புவியியல் மற்றும் சுங்கத்துறையினா் சாா்பில், கனிமவளக் கடத்தலைத் தடுக்கும் வகையில், கடத்தூா் அருகேயுள்ள அஸ்தகிரியூரில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழிடத்தடத்தில் வந்த ஒரு லாரியை சோதனை செய்ததில், லாரியில் அனுமதியின்றி 4 யூனிட் செம்மண் கடத்திச் சென்றது தெரியவந்தது.
இச்சம்பவத்தில் தொடா்பு இருப்பதாக சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், நாகியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த காா்த்திக் பாபு (25) என்பவரை போலீஸாா் கைது செய்து, டிப்பா் லாரியை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
செம்மண் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது
மொபட் திருட்டு: இருவா் கைது

வீடு புகுந்து திருடியவா் கைது
பல்லடம் அருகே கஞ்சா விற்ற இளைஞா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு


