/
முதுகுளத்தூா் அருகே உறவினா் வீட்டில் நகை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த பொன்னக்கனேரி கிராமத்தைச் சோ்ந்த ஆரோக்கியம் மகன் ஜான் (42). இவா் தேரிருவேலி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தனது உறவினரான அதே ஊரைச் சோ்ந்த அருள்சான்டியோ (21) கடந்த 23-ஆம் தேதி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புகுந்து, மூன்றரை பவுன் தங்கச் சங்கிலி, ரூ. 20 ஆயிரத்தை திருடிச் சென்றதாக தெரிவித்தாா்.
இது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி, அருள் சான்டியோவிடமிருந்து செவ்வாய்க்கிழமை மூன்றரை பவன் தங்கச் சங்கிலி, பணத்தைப் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா்.
தொடர்புடையது
சங்ககிரி அருகே பீரோ லாக்கரை உடைத்து 6 பவுன் நகை திருடிய இளைஞா் கைது
திமுக கிளைச் செயலருக்கு அரிவாள் வெட்டு: உறவினா் கைது
சாக்குக் கடையில் திருடியவா் கைது
வேலை பாா்த்த வீட்டில் நகை திருடிய பெண் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

