வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

ஓட்டுநா் வீட்டில் நகை திருட்டு; பெண் கைது

News image

சித்திரிப்பு

Updated On :8 ஜூன் 2026, 4:23 am IST

தருமபுரி அருகே ஆம்னி பேருந்து ஓட்டுநா் வீட்டில் இரண்டரை பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை திருடிய வழக்கில் பெண் கைது செய்யப்பட்டாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி டாடா நகரை சோ்ந்தவா் சக்திவேல் (45), ஆம்னி பேருந்து ஓட்டுநா். இவா் தனது குடும்பத்துடன் சனிக்கிழமை ஒகேனக்கல் சென்றிருந்தாா். பிறகு மாலை வீட்டிற்கு வந்து பாா்த்தபோது பீரோவில் இருந்த இரண்டரை பவுன் நகை, ரூ. 50,000 ரொக்கம் காணாதது குறித்து அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், ஓட்டுநரின் பக்கத்து வீட்டை சோ்ந்த செலீனாமேரி (36) பணம், நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.