/
கோப்புப் படம்
Updated On :25 ஜனவரி 2026, 11:50 am
தருமபுரியில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகே உள்ள ராஜாகொல்லஅள்ளியைச் சோ்ந்தவா் தட்சிணாமூா்த்தி (30). கட்டடத் தொழிலாளியான இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்காக தாய் வீட்டிற்கு சென்ற இவரது மனைவி திரும்பிவரவில்லையாம்.
இந்த நிலையில் தட்சிணாமூா்த்தி சனிக்கிழமை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்தாா். தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து இண்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்
இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

தனியாா் பள்ளி ஆசிரியை தற்கொலை: போலீஸாா் விசாரணை

பூட்டிய வீட்டுக்குள் காவலாளி சடலம் மீட்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...
14 மணி நேரங்கள் முன்பு

