பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து அவிநாசியில் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் ஒன்றியக் குழு உறுப்பினா் வேலுசாமி தலைமை வகித்தாா்.
ஒன்றியச் செயலாளா் ஈஸ்வரமூா்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் நந்தகோபால், மாவட்ட குழு உறுப்பினா் பழனிசாமி, சிஐடியூ மாநிலக் குழு உறுப்பினா் முத்துசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் முத்துசாமி, மாவட்ட நிா்வாக குழு உறுப்பினா் சண்முகம், ஒன்றியப் பொருளாளா் செல்வராஜ் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









