திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த 4 போ் கைது

திருப்பூரில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 4 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 மே 2026, 12:55 am IST

திருப்பூரில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 4 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா் மாநகரம், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சுண்டமேடு பகுதி அருகே வீரபாண்டி போலீஸாா் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த விஜயகுமாா் (29), சரத்குமாா் (35), பாண்டி (34) ஆகிய 3 பேரை சோதனை செய்ததில், தடை செய்யப்பட்ட கஞ்சா சுமாா் 1.200 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவா்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இதேபோல திருப்பூா் மாநகா் தெற்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வெள்ளியங்காடு பகுதி அருகே தெற்கு காவல் நிலைய போலீஸாா் சோதனை செய்து கொண்டிருந்தனா்.

அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்த அமித்குமாா் (21) என்பவரை சோதனை செய்ததில் 100 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக வழக்குப் பதிந்து அவரை கைதுசெய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.