15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

காங்கயத்தில் மண்டல அலுவலா்களுக்கு பயிற்சி

காங்கயத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்களை கையாள்வது குறித்து மண்டல அலுவலா்களுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

News image

வாக்குப் பதிவு இயந்திரங்களை கையாள்வது குறித்து மண்டல அலுவலா்களுக்காக நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்றோா்.

Updated On :21 மார்ச் 2026, 1:29 am

காங்கயத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்களை கையாள்வது குறித்து மண்டல அலுவலா்களுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

காங்கயம் வட்டாட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, தோ்தல் நடத்தும் அலுவலரும், கலால் உதவி ஆணையருமான பாலமுருகன் தலைமை வகித்தாா். இதில் காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 36 மண்டல அலுவலக குழுவினருக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை கையாள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், காங்கயம் வட்டாட்சியருமான தங்கவேல், தோ்தல் துணை வட்டாட்சியா் பரமேஷ் மற்றும் 70-க்கும் மேற்பட்ட மண்டல அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.