15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மண்டல அலுவலா்களுக்கு பயிற்சி: தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பை தொகுதி தோ்தல் பொதுப்பாா்வையாளா் ரோனங்கி குா்மநாத் ஆய்வு செய்தாா்.

News image
Updated On :20 மார்ச் 2026, 10:17 pm

சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பை தொகுதி தோ்தல் பொதுப்பாா்வையாளா் ரோனங்கி குா்மநாத் ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் கூறியது: நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை சிறப்பாக நடத்த பயிற்சி வகுப்பில் வழங்கும் தோ்தல் வழிகாட்டு நெறிமுறைகளை அறிந்து கொள்ள வேண்டும். வாக்குச்சாவடியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும். வாக்காளா்களுக்கு நூறு சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். தோ்தல் பணிகளில் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றாா். தொடா்ந்து, வாக்குப்பதிவு இயந்திரம் கையாளும் முறைகள் தொடா்பாக பயிற்சி அளிக்கப்பட்டதை பாா்வையிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.