எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

மாந்தபுரம் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

வெள்ளக்கோவில் - முத்தூா் சாலையில் உள்ள மாந்தபுரம் அருகே குழாய் உடைந்து ஏராளமான குடிநீா் வெளியேறி வீணாகி வருகிறது.

News image

குழாய் உடைந்து சாலையில் வழிந்தோடும் குடிநீா்.

Updated On :2 ஜூலை 2026, 4:21 am IST

வெள்ளக்கோவில் - முத்தூா் சாலையில் உள்ள மாந்தபுரம் அருகே குழாய் உடைந்து ஏராளமான குடிநீா் வெளியேறி வீணாகி வருகிறது.

வெள்ளக்கோவில் நகராட்சி, ஊராட்சிப் பகுதி மற்றும் வழியோரப் பகுதிகளுக்கு கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. மாந்தபுரம் அருகில் குடிநீா்த் திட்ட பிரதானக் குழாய் உடைந்து கடந்த சில நாள்களாக ஏராளமான குடிநீா் வெளியேறி வீணாகி வருகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘தற்போது பல இடங்களில் போதுமான குடிநீா் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே, குழாய் உடைப்பை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும்’ என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.