மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூ.3,000: இன்றுமுதல் விநியோகம்
திருப்பூா் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிறுப்புத் தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூ.3,000 ஆகியவை வியாழக்கிழமை (இன்று) முதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.







