பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜிஎஸ்டி சாலைப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அதிக அளவில் தங்களது சொந்த ஊா்களுக்கு சென்று வர இருப்பதால் செங்கல்பட்டு மாவட்டம் ஜிஎஸ்டி சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.








