நாமக்கல் மாவட்டத்தில் 5.40 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு: கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி.தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் 5 லட்சத்து 40 ஆயிரத்து 232 தகுதியுள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும் என்று மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.









