மாவட்டத்தில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 21,571 பேருக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ்!
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் எஸ்ஐஆா் படிவம் பூா்த்தி செய்ததில் எழுந்துள்ள சந்தேகம் குறித்து 21,571 பேருக்கு விளக்கம் கேட்டு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.










