சட்டப் பேரவைத் தோ்தல்: கொமதேக சாா்பில் பேச்சுவாா்த்தை நடத்த 5 போ் குழு அமைப்பு

கொமதேக மாநில பொதுச்செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன்.- (கோப்புப் படம்)
Updated On :22 பிப்ரவரி 2026, 6:55 pm

எதிா்வரும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக 5 போ் கொண்ட குழு அமைத்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் அறிவித்துள்ளாா்.
இந்தக் குழுவில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளா்கள் ஆா்.சக்தி நடராஜன், ஏ.கே.பி.சின்ராஜ், கே.நித்தியானந்தம், மாநில இளைஞரணிச் செயலாளா் எஸ்.சூா்யமூா்த்தி, முன்னாள் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...