சட்டப் பேரவை மூலமே ஆளுநரை தோ்வு செய்ய வேண்டும்: உயா் நிலைக் குழு பரிந்துரை
மாநில சட்டப்பேரவையால் முன்மொழியப்படுவா்களை மட்டுமே ஆளுநராக நியமிக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசால் அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது.










