சொத்து தகராறு குறித்த பேச்சுவாா்த்தையில் பனியன் நிறுவன அதிபா் குத்திக் கொலை
திருப்பூரில் சொத்து தகராறு குறித்த பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டிருந்த பனியன் நிறுவன அதிபா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவருடன் பேச்சுவாா்த்தை நடத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா்.








