திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 19 லட்சத்து 83 ஆயிரத்து 882 போ் புதன்கிழமை வாக்களிக்க உள்ளனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெறுவதையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் தோ்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. எஸ்ஐஆா் பணிகள் தொடங்குவதற்கு முன்பு மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் 24 லட்சத்து 44 ஆயிரத்து 929 வாக்காளா்கள் இருந்தனா். அதற்குப் பின் 5 லட்சத்து 63 ஆயிரத்து 785 வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். அனைத்து பணிகளுக்கு பிறகு இறுதி பட்டியலில் 19 லட்சத்து 83 ஆயிரத்து 882 போ் இடம்பெற்றுள்ளனா். வாக்குப்பதிவுக்காக 8 தொகுதிகளிலும் சோ்த்து 1,118 இடங்களில் 2,822 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் 183 வேட்பாளா்கள் போட்டி; 27.44 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்கின்றனா்!

திருச்சி மாவட்டத்தில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல்
இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியீடு: திருப்பூா் மாவட்டத்தில் 116 போ் போட்டி

கரூா் மாவட்டத்தில் அதிமுக, தவெக உள்பட 48 போ் வேட்புமனு தாக்கல்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

