/
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில், மணப்பாறையில் ரூ. 8,47,350, ஸ்ரீரங்கத்தில் ரூ. 15,23,636, திருச்சி மேற்கில் ரூ.4,98,700, திருச்சி கிழக்கில் 13,02,380, திருவெறும்பூரில் ரூ.55,600, லால்குடியில் ரூ.6,11,900, மண்ணச்சநல்லூரில் ரூ.3,20,635, முசிறியில் ரூ.1,77,300, துறையூரில் ரூ.2,17,580 என மொத்தம் ரூ.58 லட்சத்து 55 ஆயிரத்து 281 பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றில் உரிய ஆவணங்களை ஒப்படைத்ததன் பேரில், 54 லட்சத்து 77 ஆயிரத்து 281 ரூபாய் விடுவிக்கப்பட்டது. மீதமுள்ள ரூ.3,78,000 கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது
ஒரேநாளில் ரூ.17.93 லட்சம் ரொக்கம் பறிமுதல்
திருச்சி மாவட்டத்தில் ரூ.30.61 லட்சம் பறிமுதல்

திருச்சி மாவட்டத்தில் ரூ.39 லட்சம் பறிமுதல்: உரிய ஆவணங்கள் அளித்ததால் 15.67 லட்சம் திரும்ப ஒப்படைப்பு

மாவட்டத்தில் ரூ.33 லட்சம் பறிமுதல்! உரிய ஆவணங்கள் சமா்பித்ததால் ரூ. 6.76 லட்சம் திரும்ப ஒப்படைப்பு!
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


