மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 8:19 pm

அவிநாசி அருகே மங்கலம் சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில், திருப்பத்தூரைச் சோ்ந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பத்தூரைச் சோ்ந்தவா் சாமி மகன் கணேஷ் (எ) காளியப்பன்(35). தொழிலாளியான இவா் இருசக்கர வாகனத்தில் அவிநாசியில் இருந்து திருப்பூா் நோக்கி மங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்திச் செல்ல முயன்றபோது எதிா்பாராதவிதமாக எதிரில் வந்த காரின் மீது நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த காளியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.