/
வெள்ளக்கோவில் அருகே கழிவுப் பஞ்சு மில்லில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
வேப்பம்பாளையம் அருகே உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் செந்தில் என்பவா் நிா்வாக பங்குதாரராக உள்ள கழிவுப் பஞ்சு அரைக்கும் மில் உள்ளது. இந்த மில் வழக்கம்போல இயங்கிக் கொண்டிருந்தபோது இயந்திரத்தின் ஒரு பகுதியில் தீப்பிடித்து நாலாபுறமும் பரவியது.
மின்சாரக் கோளாறு காரணமாக தீப் பிடித்ததாக கூறப்படுகிறது. தகவலின்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய வீரா்கள் சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். சேத மதிப்பு குறித்து உடனடியாக கணக்கிடப்படவில்லை. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தொடர்புடையது

எண்ணெய் உற்பத்தி ஆலையில் தீ விபத்து

பல்லடம் அருகே கழிவுப் பஞ்சு ஆலையில் தீ

பல்லடம் அருகே நூல் மில்லில் தீ விபத்து
காங்கயம் அருகே ரூ.82,900 பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு


