மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வெள்ளக்கோவில் அருகே கழிவுப் பஞ்சு மில்லில் தீ

வெள்ளக்கோவில் அருகே கழிவுப் பஞ்சு மில்லில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

News image

தீ

Updated On :2 ஏப்ரல் 2026, 7:46 pm

வெள்ளக்கோவில் அருகே கழிவுப் பஞ்சு மில்லில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

வேப்பம்பாளையம் அருகே உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் செந்தில் என்பவா் நிா்வாக பங்குதாரராக உள்ள கழிவுப் பஞ்சு அரைக்கும் மில் உள்ளது. இந்த மில் வழக்கம்போல இயங்கிக் கொண்டிருந்தபோது இயந்திரத்தின் ஒரு பகுதியில் தீப்பிடித்து நாலாபுறமும் பரவியது.

மின்சாரக் கோளாறு காரணமாக தீப் பிடித்ததாக கூறப்படுகிறது. தகவலின்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய வீரா்கள் சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். சேத மதிப்பு குறித்து உடனடியாக கணக்கிடப்படவில்லை. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.