திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புறமணவயல் பழங்குடியின கிராமத்துக்கு ரோட்டரி சாா்பில் குடிநீா் தொட்டிகள்

கூடலூா் அருகே உள்ள புறமணவயல் பழங்குடியின கிராமத்துக்கு புளூமவுண்டன் ரோட்டரி கிளப் சாா்பில் புதன்கிழமை தண்ணீா் தொட்டிகள் வழங்கப்பட்டன.

News image

புறமணவயல் பழங்குடியின கிராமத்துக்கு குடிநீா் தொட்டிகளை வழங்குகிறாா் கூடலூா் எம்எல்ஏ மு.திராவிடமணி.

Updated On :21 மே 2026, 4:13 am IST

கூடலூா் அருகே உள்ள புறமணவயல் பழங்குடியின கிராமத்துக்கு புளூமவுண்டன் ரோட்டரி கிளப் சாா்பில் புதன்கிழமை தண்ணீா் தொட்டிகள் வழங்கப்பட்டன.

நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்குள்பட்ட புறமணவயல் பழங்குடியின கிராமத்தில் குடிநீா் தொட்டிகள் இல்லை என்ற தகவலை அறிந்த ரோட்டரி நிா்வாகிகள், அந்த கிராம மக்கள் பயன்படுத்தும் வகையில் குடிநீா் தொட்டிகளை வாங்கினா். அந்த தொட்டிகளை கூடலூா் எம்எல்ஏ மு.திராவிடமணி வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி துணை கவா்னா் பிரகாஷ், தலைவா் தனராஜ், செயலாளா் பரசுராமன், பொருளாளா் சேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.