நெலாக்கோட்டையில் புலி தாக்கி பசு உயிரிழப்பு! உரிமையாளருக்கு நிவாரணத் தொகை!
கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை பகுதியில் பசு மாட்டை புலி அடித்துக் கொன்றது.

புலி தாக்கி உயிரிழந்த பசுவின் உரிமையாளருக்கு இழப்பீடாக ரூ.30 ஆயிரத்துக்கான காசோலையை வழங்குகிறாா் வனச் சரக அலுவலா் சஞ்சீவி.
Updated On :31 ஜனவரி 2026, 9:44 pm









