உதகையில் அங்கன்வாடி ஊழியா்கள் 257 போ் கைது
உதகை ஏடிசி பகுதியில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக புதன்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா்கள் 257 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

Updated On :4 பிப்ரவரி 2026, 10:27 pm









