சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் மறியல்: 250 போ் கைது
காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தைச் சோ்ந்த 250 பேர் கைது










