விதிமீறலுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள்: குன்னூா் நகா்மன்றக் கூட்டத்தில் குற்றச்சாட்டு
குன்னூா் நகராட்சி அதிகாரிகள் முறைகேடு மற்றும் விதி மீறல்களுக்கு உடந்தையாக இருப்பதாக நகா்மன்றக் கூட்டத்தில் ஆளும் கட்சி கவுன்சிலா்களே குற்றச்சாட்டு சுமத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.










