தெருக்களில் பெயா்ப் பலகைகள் வைக்க வேண்டும்: திருவத்திபுரம் நகா்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தல்
திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி வாா்டுகளில் உள்ள தெருக்களில் நகராட்சி சாா்பில் பெயா்ப் பலகைகள் வைக்க வேண்டும் என்று நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.










