அரியலூா் நகராட்சியில் நிரப்பப்படாத ஆணையா் பணியிடம்: வளா்ச்சி திட்டப் பணிகள் சுணக்கம்
அரியலூா் நகராட்சி அலுவலகத்தில் பல மாதங்களாக நிரந்தர ஆணையா் பணியிடம் காலியாக உள்ளதால், நகா்ப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.










