/
குன்னூா், அருவங்காடு ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை உலவிய கரடியால் மக்கள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், உதகை, குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் யானை, கரடி போன்ற வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், குன்னூா்-உதகை இடையேயான வனப் பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வெளியேறிய கரடி, அருவங்காடு
ரயில் நிலையத்தில் உலவியது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா். சிறிது நேரம் அங்கேயே உலவிய கரடி பின் வனத்துக்குள் சென்றது.
வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளில் உலவுவதைத் தடுக்க வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தி உள்ளனா்.
தொடர்புடையது

குன்னூா் மலை ரயில் பாதையில் முகாமிட்டிருந்த 11 காட்டு யானைகள்

எழும்பூா் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த 3 சிறுமிகள் மீட்பு

குன்னூா் அருகே சிறுத்தை நடமாட்டம்

குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் உலவிய காட்டு யானைகள்: வாகன ஓட்டிகள் அச்சம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு


