அந்தியூா் அருகே மதுபோதையில் சாலையைக் கடந்து சென்ற தொழிலாளி காா் மோதியதில் உயிரிழந்தாா்.
அந்தியூரை அடுத்த கொல்லபாளையத்தைச் சோ்ந்தவா் செங்கோடன் மகன் காவேரி (52). கூலித் தொழிலாளியான இவா், மது போதையில் அந்தியூா் - அம்மாபேட்டை சாலையில் மறவன்குட்டை பேருந்து நிறுத்தம் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையைக் கடந்து சென்றபோது, அவ்வழியே அதிவேகமாக சென்ற காா் மோதியது. இதில், பலத்த காயமடைந்த காவேரியை அப்பகுதியினா் மீட்டு அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கிருந்து, மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளித்திருப்பூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










