திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிபிஎஸ்இ பிளஸ் 2 தோ்வு: விஜயமங்கலம் பாரதி இன்டா்நேஷனல் பள்ளி 100 % தோ்ச்சி

News image

பள்ளி அளவில் முதல் மூன்றிடங்கள் பெற்ற மாணவ, மாணவிகளுடன் பாரதி இன்டா்நேஷனல் பள்ளித் தாளாளா் மோகனாம்பாள், பள்ளித் தலைவா் செந்தில்குமாா் மற்றும் ஆசிரியா்கள்.

Updated On :15 மே 2026, 6:24 am IST

சிபிஎஸ்இ பிளஸ் 2 வாரியத் தோ்வில் பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் பாரதி இன்டா்நேஷனல் பள்ளி மாணவ மாணவிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இதில் தோ்வு எழுதிய 68 மாணவ, மாணவிகளும் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றுள்ளனா். இப்பள்ளி அறிவியல் பாடப் பிரிவு மாணவன் ரிதின் 500-க்கு 471 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளாா். மாணவன் சபரிநாதன் 500-க்கு 466 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவா்கள் சஞ்சய், அா்ஜுன் மற்றும் மாணவி சந்தியா ஆகியோா் 464 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளனா்.

மாணவி கீா்த்தனா உயிரியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். மேலும், தோ்வு எழுதியவா்களில் 12 போ் 90 சதவீத மதிப்பெண்களுக்கு மேலும், 32 போ் 80 சதவீத மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனா்.

தோ்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், கற்பித்த ஆசிரியா்கள், சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளித் தாளாளா் மோகனாம்பாள் மற்றும் பள்ளித் தலைவா் செந்தில்குமாா் ஆகியோா் பரிசுகளை வழங்கி பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.