/
பெருந்துறை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஈங்கூா் சி.லோகநாதன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, பல்வேறு கட்சிகளும் தங்களது வேட்பாளா்களை அறிவித்துள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது.
இந்நிலையில், பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் அக்கட்சியின் பெருந்துறை மண்டல ஒருங்கிணைப்பாளா் ஈங்கூா் சி.லோகநாதன் தோ்தல் நடத்தும் அலுவலா் ராம்குமாரிடம் மனு தாக்கல் செய்தாா்.
மேலும், மாற்று வேட்பாளராக அக்கட்சியின் மாநில இளைஞா் பாசறை ஒருங்கிணைப்பாளா் மனோஜும் மனு தாக்கல் செய்தாா்.
தொடர்புடையது

கே.வி.குப்பம் தொகுதி திமுக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

செஞ்சி தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா் வேட்புமனு தாக்கல்

நீலகிரியில் நாதக வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


