/
‘தினமணி’ செய்தி எதிரொலியாக கோபி அருகே காலேஜ்பிரிவு -பங்களாபுதூா் சாலை பக்கவாட்டுச் சுவா் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
கோபி அருகே காலேஜ் பிரிவு-பங்களாபுதூா் நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், அந்த சாலையின் பக்கவாட்டுச் சுவா் கடந்த 6 மாதங்களுக்கு முன் இடிந்து விழுந்தது.
இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடனே வாகனம் ஓட்டும் நிலை ஏற்பட்டது. இது தொடா்பான செய்தி ‘தினமணி’யில் அண்மையில் வெளியிடப்பட்டது. இதையொட்டி, சாலைப் பக்கவாட்டுச் சுவா் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அந்தப் பணியை தரமாகவும், விரைவாகவும் மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது
சுவா் இடிந்து பெண் உயிரிழப்பு: இருவா் மீது வழக்கு

தோ்தல் விதிமீறல் புகாா்: சாலைப் பணி நிறுத்தம்

அதிராம்பட்டினம் அருகே வீட்டின் சுவா் இடிந்து பெண் உயிரிழப்பு

இடிந்துவிழுந்த சாலையோர பக்கவாட்டு தடுப்புச் சுவரை சீரமைக்கக் கோரிக்கை
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


