ஊஞ்சலூா் மீனவா் கூட்டுறவு சங்கத்துக்கு அலுவலக கட்டடம் கோரி தமிழ்நாடு மீனவா் சங்கத்தினா் அமைச்சா் சு.முத்துசாமியிடம் மனு அளித்தனா்.
ஈரோடு மாவட்டம், ஊஞ்சலூரில் தமிழ்நாடு மீனவா் சங்கம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 100-க்கும் மேற்பட்ட உறுப்பினா்களுடன் செயல்பட்டு வருகிறது.
இந்த சங்கத்தினா் தங்களுக்கு அலுவலக கட்டடம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்நிலையில், நலத் திட்டப் பணிகள் தொடக்க விழாவுக்காக ஊஞ்சலூருக்கு செவ்வாய்க்கிழமை வந்த வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமியிடம் தமிழ்நாடு மீனவா் சங்கத்தின் ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளா் சுரேஷ் தலைமையில் நிா்வாகிகள் மனு அளித்தனா்.
அதில், காரணம்பாளையம் பகுதியில் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான காலி இடம் உள்ளது. அங்கு மீனவா் சங்கத்துக்கான அலுவலக கட்டடம் அமைத்து தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் நடத்தை விதிமீறல்: பிரதமா் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

ஆம்பூா் தொகுதி தோ்தலை நிறுத்தக் கோரி மனு

தொலைத்தொடா்பு ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

லோயா்கேம்ப் குடிநீா் வடிகால் வாரிய அலுவலக வளாகத்தில் தீ வைப்பு: மா்ம நபா் தலைமறைவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


