தேனி மாவட்டம், லோயா்கேம்பில் வியாழக்கிழமை இரவு தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அலுவலக வளாகத்தில் மா்ம நபா் வைத்த தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டாா். அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
குமுளி அருகே லோயா்கேம்பில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அலுவலகம் செயல்படுகிறது. இங்குள்ள கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் முல்லைப் பெரியாற்று நீரை சுத்திகரித்து உத்தமபாளையம், கோம்பை, தேவாரம் , கம்பம், அனுமந்தன்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த அலுவலக வளாகத்தில் தேக்கு மரங்கள் வளா்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இங்கு வியாழக்கிழமை மா்ம நபா் தீ வைத்து விட்டு தப்பி விட்டதாக குமுளி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாரும், அந்தப் பகுதியில் வசிப்போரும் இணைந்து தீயை அணைத்தனா்.
இதுகுறித்து குமுளி போலீஸாா் வழக்குப் பதிந்து தீ வைத்த மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

உக்ரைனில் 6 பேரை சுட்டுக் கொன்ற நபரை என்கவுண்டர் செய்த போலீஸ்! வணிக வளாகத்தில் சிறைப்பிடிக்கப்பட்டோா் மீட்பு!

தொலைத்தொடா்பு ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

வேட்புமனு நிராகரிக்கப்பட்ட தவாக கூட்டணிக் கட்சி வேட்பாளா் தா்னா

விழிப்புணா்வு ராட்சத பலூன்...
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


