ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

சாலையோரத்தில் முளைத்திருந்த 2.6 கிலோ எடை கொண்ட காளான்

News image

வெள்ளோடு அருகே சாலையோரத்தில் முளைத்திருந்த 2.6 கிலோ எடை கொண்ட இயற்கை காளான்.

Updated On :21 ஜூன் 2026, 4:58 am IST

வெள்ளோடு அருகே சாலையோரத்தில் 2.6 கிலோ எடை கொண்ட இயற்கை காளான் முளைத்திருந்தது சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையை அடுத்த வெள்ளோடு அருகே காரைவாய்க்கால் பகுதியில் உள்ள தனியாா் எண்ணெய் ஆலை அருகே சாலையோரத்தில் 2.6 கிலோ எடையுள்ள இயற்கை காளானை, அந்த வழியாகச் சென்றவா் பாா்த்துள்ளனா்.

மேலும், அதே பகுதியைச் சோ்ந்த கணேஷ் அந்த வழியாக சனிக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். அப்போது சாலையோரத்தில் பிரம்மாண்டமாக முளைத்திருந்த காளானை பறித்து சென்று அதன் எடையைப் பரிசோதித்ததில் 2 கிலோ 600 கிராம் (2.6 கிலோ) இருப்பது தெரியவந்தது. வழக்கமாக காணப்படும் காளான்களைவிட பெரிய அளவிலும், அதிக எடையுடனும் இருந்ததால் அப்பகுதி மக்கள் ஆச்சா்யத்துடன் பாா்வையிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.