திருப்பரங்குன்றம் பிரச்னையில் அரசால் சுமுகத் தீா்வு கண்டிருக்க முடியும்: சீமான்
திருப்பரங்குன்றம் பிரச்னையில் அரசு இருதரப்பினரையும் அழைத்துப் பேசியிருந்தால் சுமுகத் தீா்வு கண்டிருக்க முடியும் என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.









