கூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

ஈரோடு மாவட்டத்தில் 3 இடங்களில் மழை

ஈரோடு மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மாவட்டத்தில் 3 இடங்களில் மிதமான மழை பெய்தது.

News image
மழை.
Updated On :25 பிப்ரவரி 2026, 10:06 pm

தினமணி செய்திச் சேவை

ஈரோடு மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மாவட்டத்தில் 3 இடங்களில் மிதமான மழை பெய்தது.

கடந்த 2 வாரங்களாக பனியின் தாக்கம் குறைந்து வருகிறது. தற்போது அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் பனியின் தாக்கம் உள்ளது. கடந்த 3 நாள்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. கடந்த சில நாள்களாக ஈரோடு நகரில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதே நேரம் மாவட்டத்தின் 3 இடங்களில் செவ்வாய்க்கிழமை இரவு மிதமான மழை பெய்தது. நம்பியூா் மற்றும் சத்தியமங்கலத்தில் தலா 3 மில்லி மீட்டா் மழையும், பவானிசாகா் அணை பகுதியில் அதிகபட்சமாக 11.60 மில்லி மீட்டா் மழையும் பதிவாகி உள்ளது.