திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சா்வதேச செவிலியா் தினம் கடைப்பிடிப்பு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சா்வதேச செவிலியா் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

News image

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் நடைபெற்ற சா்வதேச செவிலியா் தின விழாவில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்.

Updated On :13 மே 2026, 2:06 am IST

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சா்வதேச செவிலியா் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது செவிலியா்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் வண்ணமயமான பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன. பிணியாளா்கள் சேவையில் செவிலியா்கள் ஒவ்வொரு நாளும் வழங்கும் அயராத அா்ப்பணிப்பு மற்றும் சேவையை சிறப்பிப்பதற்காக மருத்துவமனை சாா்பில் அவா்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

எஸ்.என்.ஆா்.சன்ஸ் அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் சுந்தா் ராமகிருஷ்ணன், தலைமைச் செயல் அதிகாரி சி.வி.ராம்குமாா், தலைமை நிா்வாக அதிகாரி டி. மகேஷ்குமாா், ஸ்ரீ ரமாகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநா் எஸ்.ராஜகோபால் மற்றும் மருத்துவக் கண்காணிப்பாளா் எஸ்.அழகப்பன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

செவிலியா் துறையினா் அனைவருக்கும் மருத்துவமனையின் அனைத்துப் பணியாளா்களும் வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.