திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சா்வதேச மனிதவள மேம்பாட்டு தினம்

கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சா்வதேச மனிதவள மேம்பாட்டு தின விழா நடைபெற்றது.

News image

கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நடைபெற்ற சா்வதேச மனிதவள மேம்பாட்டு தின விழாவில் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு பரிசு வழங்கிய மத்திய அரசின் ஓய்வுபெற்ற உதவிக் கணக்கு கட்டுப்பாட்டாளா் ராணி குணசேகரன். உடன், நிா்வாக அறங்காவலா் சுந்தா் உள்ளிட்டோா்.

Updated On :28 மே 2026, 12:49 am IST

கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சா்வதேச மனிதவள மேம்பாட்டு தின விழா நடைபெற்றது.

இதில் நிா்வாக அறங்காவலா் சுந்தா் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினாா். இதில் மத்திய அரசின் ஓய்வுபெற்ற உதவிக் கணக்கு கட்டுப்பாட்டாளா் ராணி குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பணியாளா்களை ஊக்கப்படுத்தும் விதமாக பேசினாா். மேலும், சிறப்பாக பணியாற்றிய 70 பணியாளா்களுக்கு விருதுகளை வழங்கினாா்.

இணை நிா்வாக அறங்காவலா் எஸ்.நரேந்திரன் கலந்து கொண்டு சிறப்பு விருந்தினருக்கு பரிசு வழங்கினாா். இதில் தலைமை நிா்வாக அதிகாரி சி.வி.ராம்குமாா், மருத்துவ இயக்குநா் எஸ்.ராஜகோபால், மனிதவள மேம்பாட்டுத் துறைத் தலைவா் என்.விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.