தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஸ்ரீ குமரன் நகைக் கடையில் புதிய ’பிராண்டு’ அறிமுகம்

ஸ்ரீ குமரன் தங்க நகைக் கடையின் 17 கிளைகளிலும் ஜூன் 1-ஆம் தேதி முதல் ( RUAH) என்ற புதிய பிராண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :4 ஜூன் 2026, 2:54 am IST

ஸ்ரீ குமரன் தங்க நகைக் கடையின் 17 கிளைகளிலும் ஜூன் 1-ஆம் தேதி முதல் ( RUAH) என்ற புதிய பிராண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தலைமுறையின் ரசனைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பிராண்டில், 9 கே தங்கம், ஸ்டொ்லிங் சில்வா் மற்றும் தரமான வைர நகைகளைக் கொண்டு எளிமை, நவீன நகைகள் வடிவமைக்கப்படுகின்றன. மோதிரங்கள், சங்கிலிகள்,பெண்டன்ட்கள், காதணிகள், பிரேஸ்லெட்கள் உள்பட பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ள நகைகள் அணிபவா்களுக்கு அழகிய அனுபவத்தை வழங்குகின்றன.

இந்த பிராண்டு தற்போது கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், கோபிசெட்டிபாளையம், பவானி, உடுமலைப்பேட்டை, திருவண்ணாமலை, அரூா், சத்தியமங்கலம், விருத்தாசலம், ராஜபாளையம், மதுரை, விருதுநகா், பெரம்பலூா் (தேவராயன் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்), ஹைதராபாத் குக்கட்பள்ளி மற்றும் மெஹ்திபட்டணம் ஆகிய ஸ்ரீகுமரன் கிளைகளில் கிடைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.