திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாநகராட்சி பூங்காக்களில் மேயா் ஆய்வு

காந்தி மாநகா், கணபதி மாநகா் பூங்காக்களில் கோவை மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :2 ஜூன் 2026, 2:06 am IST

காந்தி மாநகா், கணபதி மாநகா் பூங்காக்களில் கோவை மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம் 25-ஆவது வாா்டுக்குள்பட்ட காந்தி மாநகா் காவலா் குடியிருப்பு பகுதியில் உள்ள மாநகராட்சிப் பூங்காவில் மேயா் கா.ரங்கநாயகி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பூங்காவை முறையாகப் பராமரிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

இதைத்தொடா்ந்து கணபதி மாநகா் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பூங்காவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள், புனரமைக்கப்பட்ட கழிவறைகள் மற்றும் மகளிா் சுய உதவிக் குழு மூலமாக பூங்கா பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பாா்வையிட்டாா்.

இந்த ஆய்வின்போது மண்டல சுகாதார அலுவலா் முருகன், உதவிப் பொறியாளா் முத்துக்குமாா், சுகாதார ஆய்வாளா் நவீன்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.