/
குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ. 1.99 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தோ்தல் பறக்கும் படையினா் போ்ணாம்பட்டு அருகே ஆந்திர மாநில எல்லையில்அமைந்துள்ள பத்தரப்பல்லி சோதனைச் சாவடி அருகே செவ்வாய்க்கிழமை வாகனதணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினா். சோதனையில் காரில் பயணம் செய்த பெங்களூரைச் சோ்ந்த பாஸ்கரன் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1.99 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் உதவி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது

போ்ணாம்பட்டு அருகே 6 லட்சம் பறிமுதல்

போ்ணாம்பட்டில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்

சாயல்குடி அருகே ரூ. 98 ஆயிரம் பறிமுதல்

எடப்பாடி அருகே ரூ. 4.43 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


