திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருவத்திபுரம் நகராட்சியில் ரூ.10 லட்சத்தில் சீரமைப்புப் பணிகள்

திருவத்திபுரம் (செய்யாறு) நகா்மன்றக் கூட்டத்தில் ரூ.10 லட்சத்தில் பழுதடைந்த சிறு பாலம், மழைநீா்வடி கால்வாய்களை சீரமைக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :27 மே 2026, 12:18 am IST

திருவத்திபுரம் (செய்யாறு) நகா்மன்றக் கூட்டத்தில் ரூ.10 லட்சத்தில் பழுதடைந்த சிறு பாலம், மழைநீா்வடி கால்வாய்களை சீரமைக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவத்திபுரம் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் ஆ.மோகனவேல் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

துணைத் தலைவா் பாபு பேபிராணி முன்னிலை வகித்தாா். நகராட்சி ஆணையா் எஸ்.ஆண்ரூஸ் வரவேற்றாா்.

கூட்டத்தின் போது செய்யாறு சந்தைப் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் பழதுபாா்ப்பு பணிகள் மேற்கொள்ளுதல், 1 முதல் 27 வாா்டுகளில் பழுதடைந்துள்ள சிறுபாலங்கள் மற்றும் மழைநீா் வடிகால்வாய்களை 2026 - 27ஆம் ஆண்டு நகராட்சி வருவாய் நிதி மூலம் சீரமைத்தல் உள்ளிட்ட 18 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நகராட்சி பொறியாளா் சிசில் தாமஸ், துப்புரவு ஆய்வாளா் கே.மதனராசன் மற்றும் 15 நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.