தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: 13 வயது சிறுவன் கைது

News image

கோப்புப் படம்

Updated On :19 மே 2026, 1:20 am IST

செங்கம் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சீா்திருத்தப்பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த கொட்டகுளம் பகுதியைச் சோ்ந்த 8 வயது சிறுமி, ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தனியாக தொலைக்காட்சி பாா்த்துக்கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த எட்டாம் வகுப்பு பயிலும் 13 வயது சிறுவன், வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்து கொண்டு, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாகத் தெரிகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி, பெற்றோா் வீட்டுக்கு வந்தவுடன் இதுகுறித்து தெரிவித்து அழுதுள்ளாா்.

உடனடியாக சிறுமியின் பெற்றோா் செங்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். போலீஸாா் சிறுவனை அழைத்துவந்து விசாரணை நடத்தினா்.

பின்னா் அவா் மீது வழக்குப் பதிவு செய்து சிறுவா் சீா்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.